எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 டிசம்பர், 2013

நிமிர்தல்.

முதலெது முடிவெது
தவிக்கிறது அன்னம்.

வராகம் முயல
தாழையுதிர்ந்து
தண்ணீர் தள்ளிப்
பாலுன்னும் அன்னத்தைப்
பொய்ப்பிக்கிறது.

 தேடலில் களைக்கும்
வராகம் நிமிர்ந்தமர்கிறது
உண்மைச் சிம்மாசனத்தில்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி...

வாழ்த்துக்கள்...

அ.பாண்டியன் சொன்னது…

சகோதரிக்கு வணக்கம்
அருமையான சிந்தனைக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி. என் முதல் வருகையிலேயே கவியைக்கண்டு தங்களது தளத்திலும் இணைந்து விட்டேன்..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி அ. பாண்டியன் :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...