எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 ஜூன், 2013

தொடுப்பு..

பசுஞ்சாணம் தெளித்து
மஞ்சள் குங்குமம் வைத்துக்
கோலமிட்டால்
கெடுதல் நுழையாது
மனைவிக்கான நம்பிக்கை.

கோலமிடப்படாத
பின் வாசல் வழி
எத்தனையோ கெடுதல்கள்
வந்துபோகின்றன
வீட்டுக்காரனின் தொடுப்பென.

4 கருத்துகள்:

A. Manavalan சொன்னது…

கோலமிடப்படாத
பின் வாசல் வழி
எத்தனையோ கெடுதல்கள்
வந்துபோகின்றன

- Utthesathil vazhum vazhgai thane.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லாவே சொன்னீங்க - உண்மையை...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

நன்றி தனபாலன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...