எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 செப்டம்பர், 2013

ஆட்டம்.

சூத்திரக் கயிறறுந்தும்
சொல்லப்பட்ட புராணத்துக்காய்
ஆடிக் கொண்டிருக்கிறது பொம்மை.

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ம்... சூப்பர்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்

நன்றி சௌந்தர்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...