எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 மே, 2012

மாலைச் சோர்வு.

எங்கு பறப்பது,,
பழகிய மரம்..
பழைய கிளைகள்..
மாலைச் சோர்வு
முகம் புதைக்கச் சொல்கிறது
ஆரவாரத்தோடு அழைக்கும்
பசிய இலைகளில்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...