எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

கடவுள்



கடவுள் ஒரு அறிவிலி
நான் ஒன்றைப் பெற வேண்டுமென
நினைக்கும்போது அதை
உயர்த்திக்கொண்டே செல்கின்றான்.

சீச்சீ இது வேண்டாமென விலகும்போது
பெற நினைத்ததைக் காலடியில்
கிடத்தி விடுகின்றான்

எப்போதும் காலடியில் கிடப்பது வேண்டாம்.
கண்ணெதிரில் உள்ளதே வேண்டும்.

-- 80 ஆம் வருட டைரி

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! வாழ்த்துகள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...