எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மிக நன்று :-

மிக நன்று :-

முள்ளில் ரோஜா மலருண்டு
சேற்றில் செந்தாமரையுண்டு
இருக்கும் இடத்தை வெறுக்காமல்
சிறப்பாய்ச் செய்தல் மிக நன்று.


குயிலின் பாட்டில் அழகுண்டு
காக்கையின் குரலில் பரிவுண்டு.
உருவைக் கண்டு எள்ளாமல்
உண்மை உணர்தல் மிக நன்று.

காடு இருந்தால் மழை உண்டு
கண்மாய் நிறைந்தால் நீர் உண்டு
காடு கண்மாய் அழிக்காமல்
கண்போல் காத்தல் மிக நன்று.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...