எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 அக்டோபர், 2014

வெய்யில் - 4



மரங்களுக்குள் புகுந்து
வெவ்வேறுவிதப் புள்ளிக்கோலமாய்ப்
பச்சைய வண்ணமிட்டு
உச்சிமோந்து பூப்பூத்துச் செல்கிறது.

ஆதிக்கக்காரர்கள் போல்
அடித்துச் செல்கிறது
வெங்காற்றையும்
தாகத்தில் சிக்கிய மனிதர்களையும்

தினம் கிடைக்கும்
ஒப்பற்ற தங்க வெள்ளம்
பூமியைப் புதுக்கவும்
புதுப் பயிர் கிளைக்கவும்
புது உயிர் களிக்கவும்

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...