எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 அக்டோபர், 2014

ஏழும்..


உன்னுள் ஏழும் அடக்கம். புரிகிறதா..? 

கருநீலக் கண்கள், ( கருநீளக் கண்கள் ) 
ஊதாப்பூ மேனி. ( ஊதா பூ மேனி ) 
நீல நிறக் கலப்பு ( நீளவும் நிறக் குழப்பம். ). 
இடைப் பசுமை. ( இடை பசுமை ). 
மஞ்சள் முகம். ( கொஞ்சும் முகம் .). 
இதழ்கள் ஆரஞ்ச் ( இதழ் கள் ஆரஞ்ச்). 
கணுக்கால் சிவப்பு. இதை எப்படி விரித்தெழுத.. 

ஆனால் உன்னுள் ஏழும் அடக்கம். அதென்னவோ உண்மை. !

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...