எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 1 மார்ச், 2016

விட்டுப் போனவை:-



விட்டுப் போனவை:-

எல்லாம் பொறுக்கி எடுத்தபின்
நான் மட்டும் பொறுக்கப்படாமல்
எழுதியெழுதி அனுப்ப
மறந்துபோன கடிதம்.

சூழ்நிலைகள் என் நிகழ்காலத்தை
சுவடுகளாக்கிக் கொண்டிருக்கும்.

நீர் பருகும்போதே ஆவியாகும்.

சூரியனிலிருந்து பசுமை உறிஞ்சப்படுவதும்
வெளிக்கொட்டப்படுவதுமாய்.

வைரத்தைப் பட்டை தீட்டுவதற்குள்
காணாமல் போன த்ர்.

-- 85 ஆம் வருட டைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...