எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 நவம்பர், 2015

மரவள்ளிக்கிழங்கு



நீ மரவள்ளிக் கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்கையிலே
என் மனசும் பொசுங்கிப் போகிறது.
இப்படித்தானே இலங்கையிலும்
இளங்குத்துக்களின் சாம்பல்கள்
சிதறிக்கிடக்கின்றனவென்று,.
இதயம் சீழ்கொண்டு
பேப்பர் ரோடுகளில்
பேனா ஊர்வலங்கள்
இரத்தம்கக்கிச் சாகின்றன.

-- 85 aam varuda diary

4 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வருடங்கள் மாறியும் காட்சிகள் மாறவில்லை!

ADMIN சொன்னது…

ஆம்....அந்த கொடுமையை சொல்லி மாளாது...

எனது வலையில் இன்று: ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும் மென்பொருள்

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் சுரேஷ் சகோ

ஆம் தங்கம் பழனி சகோ. உங்கள் தளத்துக்கு நாளை வருகிறேன் சகோ. :)

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...