எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஏப்ரல், 2016

வார்த்தை வரம்.



விடிவிளக்கைச்
சுற்றிச் சுற்றிவரும்
விட்டில் பூச்சியைப் போல
மனசு கிடந்து மன்றாடுகிறது.
அதற்கு
ஆறுதலாக
ஒரு வார்த்தை..
உன் வாயில்
வரவேண்டுமென என்னால்
எதிர்பார்க்கப்படுகின்றது
உன் வார்த்தை வரத்தைச்
சிறிது தானமாகவாவது
எனக்குக் கொடுத்து
விடேன். !

-- 82 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...