எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

பிரிவோம் சந்திப்போம்.



மதுரை வெடிகுண்டு சம்பவம். பார்சல்.

ஸ்திரமான நம்பிக்கை நம் நெஞ்சுக்குள் வலிய வந்து வெற்றிகள் நம் தோள்களில் வீழும். திறமைகளே திடமான படிக்கட்டுகளாகும்.

செவெரலலில் தொடங்கும் ஸ்பீட் ஃபர்ஸ்ட் பேப்பர் – ஸ்டேட்மெண்ட். ப்ரோ லெட்டர், ஆஃபீஸ் லெட்டர், அக்கவுண்ட்ஸ் & எக்பெண்டிச்சர் சேல்ஸ், மெக் மார்ச் 5 .
ஒரு இனிய ஸ்நேகிதத்துடன் கடிதங்களில் ப்ரியமாய்க் கைகோர்த்து நடைபோட ஐ அம் அ லக்கி ஒன். தற்காலிகப் பிரியல்களுடன். பிரியங்களுடன்.

நிஜமும் நிழலுமாய் நாம். எந்த வெளிச்சம் பட்டாலுமே பிரிக்கவியலா ஸ்நேகம். சூரிய வெப்பமும் சுடர்நிலவின் தட்பமுமா நிழலை வருத்துவது. ? நமக்குள் நாமே இருக்கையில் பிரிவுகளேது. ?

காவியமது, க்ரேட் மாது மது, மதுரைத் தேன் + அம்மை, ஞானப்பால் கொடுப்பவள்.

எந்தக் காற்றுக்கும் இந்தப் பூக்கள் உதிர்ந்திடக்கூடாது என்பது என் எண்ணம். ஓ காம்புகளே மரக்கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் காற்றென்ன செய்யும். !

சிவந்த மேனிக்குக் கறுப்பு அங்கி. நம்பியார் கொடியேற்றிய பள்ளி. எம் திருநகர் மக்கள்.

நிழல்கள் 5 வது முறை. கவிஞர் இராஜசேகர் சூப்பர்ப். ஹரி – மனசு நிறைய்ய கனவுகள் சுமந்த காரக்டர், பாராவின் பரம விசிறி. சினிமாட்டோகிராஃபி கல்யாண்குமார்.  மணிவண்ணனின் உதவியாளர்.

இலட்சியக் கனவு ( மகாராணி பின்னர் ) அங்கெப்படி. ? குடை மிகவும் பிடித்தது. வெய்யில் பூசி மினுமினுக்கும்.

பிரிவோம் சந்திப்போம். நன்றி சுஜாதா.


2 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...