எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

நெற்றிக்கண்.

நெற்றிக்கண் நெருப்பு
சுமக்க இயலா உமை தவிக்க
பொறி தோய்ந்து விழுந்தது
பொற்றாமரைக் குளமா
சரவணப் பொய்கையா
ஜடைநாகப் பில்லைகள் குலுங்க
ஒரு பாகமானவளின்
கௌரிதாண்டவம்..
ரிஷி கேசமானவனின்
நாகாபஸர்ப்பிதம்
கூந்தல் பாடிய தருமி
நக்கீரனாய் மாறுகிறான்..
முப்புரம் எரித்தவன்
உட்புறம் எரிப்பதில்லை.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...