எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 நவம்பர், 2014

ஓடுகள்

நீரும் காத்திருக்கும்
மணலின் உறிஞ்சலுக்காய்
 பாதுகாத்த ஓடுகள்
சுண்ணாம்புத் துகள்களாய்
தோப்பின் தென்னைகள்
மார்காட்டிச் சலசலக்க
மலைக்குள் பதுக்கி வைத்த
ரத்தினம் தோண்டப்படும்
இருட்குகைக்குள்
புதைந்திருந்த திருவோடு
பிச்சை கேட்டுத் தெருவோடு
உயிர்ப்பின் மரூஉவோடு.

-- 84 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...