எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 16 நவம்பர், 2014

மனச்சில்

ஆத்மா நிர்வாணம்
அழுக்குக் கரைகளுடன்

கரைதொறும்
கரைதொறும்
பூக்கள் நுரைகளுடன்.

வலுவிழந்துபோன
மரச்செதிள்கள்
தண்ணீரில்
மனச்சில்லுகளாய்.

-- 84 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...