எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 அக்டோபர், 2018

அலைவு.

இரவை சுதி மீட்டுகிறது
கடிகாரம்.
கொசுக்களோடு ராகமிசைக்கின்றன
சில்வண்டுகள்.
தென்னங்கீற்றுடன்
உசாவிக் கொண்டிருக்கிறது மின்விசிறி.
கட்டம் கட்டமாய் நகர்ந்து
கண்ணாமூச்சியாடுகிறது நிலவு.
வீட்டுக்கும் தோட்டத்துக்குமாக
அலைந்து கொண்டிருக்கிறது இருள்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...