எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

குழந்தைப் பனி

மெல்லிறங்கும் பனி
உறங்கும் புல்லை உசுப்புகிறது.
எழும்பாத புல்லின்மேல் போர்வையாய்க்
கட்டியணைத்துத் துயில்கிறது தானும்
வெய்யில் ஊற்றி எழுப்பும் வரை.
பின் மரங்களில், இலைகளில் ஏறி
ஒளிந்து கொள்கிறது ஈரப்பதம் பிடித்து.
இலைநடுக்கம் கொள்கிறது வேர்வரை
கூசும் மென் குளிரால்.
கண்பொத்திக் காத்திருக்கிறது பனி
இரவில் மீண்டும் மெல்லிறங்க.


2 கருத்துகள்:

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

அற்புதம் தேனு--சரஸ்வதிராசேந்திரன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சரஸ் மேம் :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...