எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 19 ஆகஸ்ட், 2015

சிந்தனை



சிந்தனை

மண்புழு
ஊற்றுத் தோண்டியது
மண் உழுது மண் உழுது
தண்ணீர் பயிராக்கியது.
நீர்க்கோவில்
கட்டங்களுக்குள்
எத்தனை கற்சரிவுகள்
மண்புழுவைச் சிதைத்துப் போட்டன
நசுக்கி உடல் முறித்துப்
போட்ட கற்கள் விலக்கி
மறுபடி விழுந்த கற்கள் தள்ளி
மண்புழு போராடியது.
ஒரு வழியாய்
ஊற்று உருவானது.
நீர் அருந்தப் போகும்வேளை
மிச்சமிருந்த வாயும்
கல் அடித்தலில்
கல் அடித்தலில்
உருத்தெரியாமல்.

--- 85 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...