எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 டிசம்பர், 2014

இராணித் தேனீ

தனக்காய்
வலை பின்னும் சிலந்தி

தாமரை கூம்புதலும்
மலர்தலுக்கும் மட்டுமே.

கொட்டுதல் மறந்த
இராணித் தேனீ
கூட்டிற்கு பாரமாய்

சமதர்மங்கள்
புகைபோக்கிக்குழாயின்
கசடுகளாய்

இரையெடுக்க மட்டுமே
வெளிவரும் மனநத்தை

காதல்.. நடப்பில்
அர்த்தம் செத்த வார்த்தை.

-- 84 ஆம் வருட டைரி

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை...

விச்சு சொன்னது…

கொட்டுதல் மறந்த இராணித்தேனீ கூட்டிற்கு பாரமாய்... இந்த வரி சூப்பரா இருக்கு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி விச்சு சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...