எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஜனவரி, 2016

தாய்



உடனிருந்தும்
அறிமுகம் உணரப்படாத 
ஆளாகி விடுவோமோ ? 
அள்ளிக் கொடுத்தும்
ஆயாசமடையாத 
தாயின் மனவோட்டம்.
நானே அனைவருக்கும் தாய்.
அனைத்திற்கும் தாய் !. 
எங்கும் நான். 
எதிலும் நான். 
எல்லாமுமாய் நான். ! 

-- 82 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...