எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மரபோவியம்



நீ எவ்வளவு பெரிய அழகிய மரபுஓவியம்.
நாங்களோ சின்னப்பிள்ளை கீறல்கள்போல்
மார்டர்ன் ஆர்ட்டுகள்.
நாங்கள் சாயம்போன வண்ணச்சோகங்கள்.
நீ எத்தனை காப்பியங்களின்
மணிமுடியை உணர்ந்திருப்பாய்
நாங்கள் புதுக்கவித்துவம் பெற்றுப் போட்ட
அரைகுறைப் பிரசுபங்கள்.
உன்னைப் பின்பற்ற எங்களுக்குத் தகுதியிருக்கிறதா. என்ன. ?

-- 85 aam varuda diary :) 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...