எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 அக்டோபர், 2015

ப்ரியம் என்று எதனைச் சொல்ல



ப்ரியம் என்று எதனைச் சொல்ல
வாக்குவாதத்தையா
ஒதுக்கித் தள்ளல்களையா
முகம் திருப்பல்களையா
பேச்சறுத்துத் துரத்துவதிலா.

அருமையானவனே
என் உரிமையானவனே
ப்ரியம் என்று எதனைச் சொல்ல
உன் புன்னகையையும்
கண்ணழகையும் வைத்தா


--- ஹிஹி 87 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...