எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 அக்டோபர், 2015

படைப்புகளோடு படைப்பாக



இது வேதனையானதுதான்
ஒரு கவிஞன்
சுண்டுவிரல் நுனியில்
அலட்சியப்படுத்தப்படுகிறபோது
அவன் மனம் நத்தையாய்
வருத்தக் கூட்டுக்குள்
சுருண்டு அழும்போது
அது
மனம் பிசையக் கூடியதுதான்.
கண்கள் பொங்க
அலட்சியப்படுத்தப்பட்ட
படைப்புகளோடு படைப்பாக
கவிஞனும் நிற்கிற போது
அது சொல்லமுடியாத துயரம்தான்.

-- 82 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...