எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 மே, 2016

தேவனை ஏன் இன்னும் காணோம். ?



தேவனை ஏன் இன்னும் காணோம். ?

என் தேவன்
வந்து கொண்டிருக்கின்றானா ?
ஏன் இன்னும்
அவனைக் காணோம். ?

கால தேவனுக்கு
இறப்புக் கணக்குகள்
அதிகமாகி விட்டதா ?

ஆ!
இதோ என் எதிரில் தெரிகிறானே !
இதோ வருகிறான். !
என்னை நோக்கித்தானா ?
நான் அசைய முடியாதபடி
என்னை ஏதோ தடுக்கிறதே ?

ஆசைக் கயிற்றை வீசி
உயிரைப் பறித்துப்
பறந்தோடி விட்டான்.

உயிரற்ற உடல்
ஜீவனற்றுக் கிடக்கிறது.
உடல் உயிர் இருந்தாலும்
துடிக்கிறது.
இறந்தாலும் பிறரைத்
துடிக்கவைக்கிறது. !

-- 80 ஆம் வருட டைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...