எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தேனோவியம்.

மழைத்தூரிகையின்
நீர்வண்ண ஓவியங்கள்
ஒற்றைக் குழியில் கலைந்திருக்க
சூரியனைப் பிடித்துப் போட்டு
வண்ணம் கலக்கிக் கொண்டிருக்கிறது காற்று.
நீர் கொத்தும் குருவிகள்
மீன் உரசிச் சேர்க்க
தங்கப் பாறை உருக்கித்
தடங்களோடு பதிகிறது
தேனோவியம் ..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை அருமை சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...