எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

உனக்காக ஒரு இதயம்:-



உனக்காக ஒரு இதயம்:-

நீ மரவள்ளிக் கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்குகையிலே
என் உள்ளமும் பொசுங்கிப் போகின்றது.
இப்படித்தானே இலங்கையிலும்
இந்தியாவின் இளங்குருத்துக்கள்
சாம்பலாகிக் கிடக்கின்றனவென்று.
இதயம் சீழ்பிடித்து
பேப்பர் ஓடைகளில்
பேனாப் பூக்கள்
இரத்தப் புன்னகையைக்
கசியவிட்டு மடிகின்றன.

-- 83 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...