எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 ஜூன், 2013

பருத்தீ..

பருத்தீ..



ப்ரிய விதைகளைத் தூவும்
பஞ்சுத் தாவரங்கள்

காற்றில் நீரில்லா மேகங்களைத்
தூதுவிடும் பருத்தி.

விமான விபத்தாய்
வெடிக்கும் பருத்தி.

கிழிபட்ட கடிதமாய்
இரகசியம் வெளிப்படுத்தும் பருத்தி.

அம்மியில் எறும்பாய்ப்
பருத்தியை அரிக்கும் காற்று.

ஊரறிந்த சிதம்பர இரகசியங்களாய்
உலாவரும் பருத்திப் பஞ்சுகள்.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பறக்கும் பருத்தியை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

A. Manavalan சொன்னது…

கிழிபட்ட கடிதமாய்
இரகசியம் வெளிப்படுத்தும் பருத்தி.பறக்கும் பருத்தி. Vazhthukkal.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்

நன்றி மணவாளன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...