எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 மார்ச், 2012

பலகணி.. பல கனி..

கட்டம் கட்டமாய்
உன் கடிதக் கொத்தாய்
காற்றை வீசுகிறது பலகணி
சாளரம் அமர்ந்து
இனிப்பாய் சுவாசிக்கிறேன்
உன் மொழியை..பல கனி

..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...