எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 பிப்ரவரி, 2012

தே வதை...

எதைத் தேடுகிறாயோ
அதையே அடைகிறாய்
தேவதையோ.. வதையோ..


4 கருத்துகள்:

Unknown சொன்னது…

சறுக்கல் இல்லா கிறுக்கள் கவிதை
வெறுக்க இயவா தே வதை
நன்று நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

தேவதையோ.. வதையோ..

நன்றாக இருக்கிறது! உண்மையும் கூட!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி இராமாநுசம் ஐயா

நன்றி ரத்னவேல் சார்

நன்றி நம்பிக்கைப்பாண்டியன்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...