எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 பிப்ரவரி, 2012

காலனின் கத்தி

புத்தியைத் தீட்டியவர்களுக்கு
கத்திகள் வடிவில்
காத்திருக்கிறான் காலன்.

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

காலனை உதைத்து வென்ற சூரன் எவர் உளர்? அறியாத வரைதானே மனிதனின் ஆட்டமெல்லாம்? சிந்திக்க வைத்த சிறப்பான கவிதைக்கா!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...