எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 ஜனவரி, 2012

இசை(ந்)த்த பாடல்..

மாலைக் கிளையில்
இரு பறவைகளாய்
இசை(ந்)த்துக் கொண்டிருந்தோம்.
இருளில் நீ செல்லும் போது
என் பாடலையும்
எடுத்துச் சென்றுவிட்டாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...