எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 ஜனவரி, 2012

எரிக்கும் கோபம்.

தகிக்கிறது கோபம்
என்ன போட்டு எரித்தாலும்
என்னையும் எரிக்கிறது..
சாம்பலாவேனோ..உயிர்ப்பேனோ.

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

கோபத்தை எரிப்போம், உயிர்ப்போம் என்பதுதான் என் விருப்பம். முயன்று பெருமளவு வெற்றியும் அடைந்திருக்கிறேன். நல்லகருத்துச் சொன்ன கவிதைக்கு நன்றிக்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...