எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 ஜனவரி, 2012

பார்வை மின்சாரம்.

உன் விசிறி நான்..
நீ பார்வை மின்சாரம்
பாய்ச்சும்போதெல்லாம்
படபடவெனச் சுற்றுகிறதே இதயம்.

4 கருத்துகள்:

ராஜி சொன்னது…

ஆஹா, பார்த்து ஷாக்கடிச்சுட போகுது
-
திருவண்ணாமலை ராஜி

ADMIN சொன்னது…

அட..! அருமை ! நான்கு வரிகளில் 'நச்' கவிதை..!! வாழ்த்துகள்..!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராஜி

நன்றி தங்கம் பழனி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...