எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 ஜனவரி, 2012

அன்பு வளையம்..

பாம்படக் காதுகளுடன்
பஸ்ஸில் தூங்கும் பாட்டியிடம்
தேடிக்கொண்டிருந்தேன்
பத்துவருடம் முன் இறந்துவிட்ட
எங்கள் சிகப்பி அக்காளையும்
அவள் அன்பு வளையத்தையும்.

5 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

அருமை

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

ராமலக்ஷ்மி சொன்னது…

மிகப் பிடித்தது தேனம்மை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சசி

நன்றி டி வி ஆர்

நன்றி ராமலெக்ஷ்மி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...