எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 ஜனவரி, 2012

ஜொலிக்கும் செதில்கள்.

மேகம் விலக்கி சந்திரனாய் உன் முகம்..
என் விழி மீனாய் நீரில்..
மயிர்க்கூச்செறிந்து ஜொலிக்கிறது செதில்கள்
நீருக்குள் பாயும் உன் பார்வையில்..

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...