எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 டிசம்பர், 2011

தேடல்..

நித்தமும்
எதையோ தேடி
அலைகிறது பட்டாம்பூச்சி..
நினைத்தது
கிடைத்து விட்டாலும்
இறக்கையை
முடக்குவதில்லை..

4 கருத்துகள்:

விச்சு சொன்னது…

தேடல் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

பால கணேஷ் சொன்னது…

மனிதனும் பட்டாம்பூச்சி போலத்தான் என்று நினைக்கிறேன் நான். ஏதோ ஒரு தேடல் என்னுள்ளும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அருமைக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விச்சு

நன்றி கணேஷ்.:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...