எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 டிசம்பர், 2011

உதறப்பட்ட வார்த்தைகள்.

மௌனக்கூடுடைத்து
வார்த்தை சிறகுகளில்
வலம் வரும் பட்டாம்பூச்சிகள்
வீழ்ந்து கிடக்கும்
வெள்ளைத்தாள்களில்
தொத்தி தொத்தி
கிறுக்கலாகின்றன.
நிம்மதியின்மையை
சுமந்த தாள்
தாளமுடியாமல்
காற்றில் தலைதிருப்பி
உழன்று கொண்டிருக்கிறது,
உதறப்பட்ட வார்த்தைகளோடு.

5 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

நல்லா இருக்கு தேனம்மை

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்லா இருக்குங்க டைரிக் கிறுக்கல்கள்..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரத்னவேல் சார்

நன்றி ரூஃபினா

நன்றி சாந்தி..:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...