எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

மெழுகுக்குள விட்டில்..

பார்வைத்தீயெரிய
மெழுகுக்குளமாய் ஈர்க்கிறாய்..
மூழ்கப் பாயும் விட்டிலாய் நான்..

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

விட்டில்களுக்கு மெழுகுக் குளத்தில் விழுவதில் என்றும் ஆனந்தம்தான்! சூப்பர்க்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்..)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...