எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 டிசம்பர், 2011

மழை..

மேகத்தின்
ஈரக்கொண்டை பிரிந்து
உதிரும் நீர்க்கூந்தல்..

5 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

அழகான உவமை. அந்த நீர்க் கூந்தல் மென்மையாக இருக்கும்போது நனைவதில் தனி ஆனந்தம் கொண்டவன் நான். உங்கள் கவிதையிலும் நனைந்ததில் மிக மகிழ்ந்து நன்றி நவில்கிறேன்க்கா...

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

!!அழகு!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றீ கணேஷ்,

நன்றி ரத்னவேல் சார்

நன்றி குணா..:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...