கூடுகள்.
எங்கேயோ
சில நாற்றங்கால்கள்
தலை சிலுப்ப
எனக்குள்ளா ?
எனக்குள்ளா ?
இல்லை இல்லை
இவை மக்கிச் சரியும்
வைக்கோல்கள்.
நுழைவுத் தோரணங்களாய்
சிலந்திக் கூடுகள்.
மனிதர்களாய்
இரைகுதறும் சிலந்தி
மனிதத்தாலே
உண்ணப்படும்
மனிதம்
நகமும் அழுக்குமாய்
மனிதனும் மனசும்.
-- 83 aam varuda diary.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))