எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2015

அம்மாவின் வாழ்த்துப்பா - 1. ராமு மாமா திருமண வாழ்த்து.

                                              சிவமயம்.
இல்லறம் தழைக்க ! வள்ளுவம் வாழ்க ! இன்பம் செழிக்க !

மணமன்ற வாழ்த்து மடல்

மணமகன்                                           மணமகள்
ராமனாதன்                                         சகுந்தலா.


முத்தமிழும்  முக்கலையும் மூவேந்தர் காத்தநாட்டில்
சித்தப்பா!        மேலும் நீர்        ஸர்.சி.வி.  ராமன்போல்
விஞ்ஞானம் கற்றுணர்ந்து    மேலான   வாழ்வுபெற்று
அஞ்ஞானம்  நீக்கி                     அறங்கள்  பல செய்து
சித்தி                சகுந்தலையின் சேவை     துணைக்கொண்டு
அன்பறிவு      ஆற்றல்               அருமை    பொறுமையுடன்
இன்சொல்      நிறைந்த            இளஞ்சிறாஅர் தான்பெற்று
பத்தினியாள் கைபற்றிப்         பாரில்          புகழுடனே
தித்திக்கும்      நல்வாழ்வு        சித்திக்க      வேண்டுகின்றோம். 

காரைக்குடி                                சுப. வள்ளியப்பன் சகோதரர்கள்.
5.7.71.                                              சுப. முத்து சகோதரிகள்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துப்பா சிறப்பு... என்னே வரிகள்...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...