எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 அக்டோபர், 2013

காத்திரம்

கருந்துளைக்குள்
விழுகிறது வெளிச்சம்.
கர்ப்பம் கொள்கிறது
அக்கினிக் குழம்பு.
நெருப்புத் தேன் சிதறப்
பொங்கி விரிகிறது லாவாப்பூ.
மடல் உதிரும் பூவைச்
சாம்பலாக்குகிறது மழை.
கரைந்து ஓடும் கருஞ்சாந்தில்
ஒளிவதற்கு இடமில்லை
சிவப்பும் கருப்பும் காத்திரமும்
தினம் பிரசவிக்கிறது மலை.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...