எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 அக்டோபர், 2013

குட்டிப் பட்டாசு.

மத்தாப்பூச் சிரிப்பில்
சக்கரமாய்ச் சுற்றுகிறது உள்ளம்.


சாட்டையாய்ச் சுழலும் ஜடையில்
சரம் சரமாய்ப் பூத்து வெடிக்கிறது முல்லைச்சரம்.


பொட்டு வெடியா, புஸ்வாணமா,
பாம்பு மாத்திரையா , பென்சில் வெடியா
பொறிந்து பொறிந்து போகிறது காலம்.


ஓளிதீட்டும் வெளிச்சத்தில் ஓவியமாய்
பல்காட்டிச்சிரிக்கும் உன்னைப்பார்த்து
அதிர்வேட்டைப் போல அதிரும் மனம்.


4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

Unknown சொன்னது…

nalla irukku

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால் சகோ

நன்றி ஜெகன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...