எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஓரிரவு.

சிணுங்குகிறது மாலை..
செங்கதிராய்ச் சிவக்கிறது
முத்தமிடும் சூரியனோடு வானம்.
இருள் முக்காட்டில் ஒளிந்து
பால்நிலவைச் சுமந்து வருகிறது மேகம்.
புரண்டு துயின்று எழும்பி
நீலவெள்ளை ஆடையில்
மஞ்சள்பூசிக் குளித்தெழும்புகிறது காலை.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
அழகான வரிகள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய வர்ணனை...

ரசித்தேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகு... அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரூபன்

நன்றி சௌந்தர்

நன்றி தனபால்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...