எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 மே, 2013

மொட்டைமாடி.

சிதறிய தானியங்களைக்
கொத்தும் ஓவியமாய் இருக்கிறது குருவி.

சுளகின் மிளகாய் வற்றல்கள்
காரச் சிவப்போடு கண்ணேறுகின்றன.

நெகிழித் தண்ணீர்
நெகிழ்ந்து நொதித்துக்கொண்டிருக்கிறது.

அனலில் கறுத்துக் கரைந்து
எச்சமிடுகின்றன காக்கைகள்.

தன்னைத்தானே வேட்டியாய்
காயவைத்தபடி இருக்கிறது மொட்டைமாடி.

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சௌந்தர்.

நன்றி தனபால்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...