எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மட்டை.

மட்டை:-
****************
தென்னை மட்டை விழுந்த
கிணற்றை எட்டிப் பார்க்கும்
போதெல்லாம்
ஞாபகம் வருகிறது..
போன சித்திரையில்
காதலித்துக் கூடாமல்
கிணற்றில் கை கால்கள் விரிய
மிதந்து கிடந்த நாகமணி அக்காவை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...