எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 ஜனவரி, 2013

புள்ளிகள்.

புள்ளிதான் நான்.
புள்ளி மட்டுமே நான்.
புள்ளியாகவும் நான்.
புள்ளிகளோடு புள்ளிகளாக
அட.. நானும் ஒரு புள்ளி..
கரைகின்ற புள்ளிகளில்
ஒரு மழைப்புள்ளியாகவும்.

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ம்...
அழகு...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சௌந்தர்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...