எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 ஜனவரி, 2013

வாலில்லாமல்..

வாலில்லாமல்:-
***********************

எறும்புத்தின்னி
பல்லி., ஓணான்.,
உடும்பு., முதலை
வால் சுழற்றித் திரியும்
இவை பார்த்து பயந்து..

வாலில்லாமலே
ஆள் சுழற்றும்
கோரைப் பற்களும்
முற்களும் கொண்ட
பிராணிகளோடு வாழ்ந்தும்

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மோசமான வாழ்வு தான்...

soumiyadesam சொன்னது…

வாலில்லாமலே கவிதையும் அழகு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி சௌம்யதேசம்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...