எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 ஜனவரி, 2013

யாசகம்.

சம்புகன் என்ன
கர்ணன் என்ன
ஏகலைவன் என்ன
பொறாமை சுமந்த
குருமார்களின்  யாசகமாய்
உயிர், வித்தை, விரல்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...