எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 ஜனவரி, 2013

பாரா உஷார்.

பூட்டிக் கிடக்கும்
புராதன இல்லங்களை
தினக்காவலனாய் கண்காணித்துப்
புகுந்து  செல்கிறது வெய்யில்.

2 கருத்துகள்:

Radha N சொன்னது…

​வெயில் குறித்த நல்ல கவிதை....

​ஆனால் கலப்பில்லாத தமிழில் இருந்ததால் இன்னும் நன்றாக இருக்கும்.

​நாகு
www.tngovernmentjobs.in

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகு

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...